Wednesday, September 18, 2013

மரணம் ...!

மரணம்...இது ...
இறைவனெனும் ஆசிரியர் இயற்றிய படைப்பெனும் புத்தகத்தின் இம்மைப் பதிப்பின் இறுதி வரி....!
மறுமைப் பதிப்பின் முதல் வரி..!

No comments: