பாங்கோசையில் அழகாய் முஹம்மது நபியின் பெயர் கேட்டதும்
பாங்காய் இரு பெருவிரல் நகம் முத்தி
பரிவுடன் கண்களில் ஒற்றிக் கொள்வோம் ......
இச்செயல்........
மஹ்மூது நபியின் மங்காத நூர்தனை
ஆதமில் வைத்து அனுப்பியதன் சாட்சி
ஒருபோதும் மங்காது கண்களின் காட்சி....
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment