Wednesday, February 15, 2012

பாங்கோசையில்..........


பாங்கோசையில் அழகாய் முஹம்மது நபியின் பெயர் கேட்டதும்
பாங்காய் இரு பெருவிரல் நகம் முத்தி 
பரிவுடன் கண்களில் ஒற்றிக் கொள்வோம் ......
இச்செயல்........

மஹ்மூது நபியின் மங்காத நூர்தனை 
ஆதமில் வைத்து அனுப்பியதன் சாட்சி 

 இதை வழமையாய் செய்து வருவோருக்கு 
ஒருபோதும் மங்காது கண்களின் காட்சி....
-----------------------------------------------------------------






No comments: