Wednesday, February 15, 2012

உழைப்பும் களைப்பும்



அடுத்தவர் சொத்தை வளைத்துப் பிழைக்கும் இக்காலத்தில் 
சொந்தக் கைகளால் உழைத்துப் பிழைக்கும் இவர்போன்றோர் 
நியாய வாழ்வின் நிதர்சன உவமைகள்.....


உழைப்பின் களைப்பினால் வந்த உறக்கம்- அதன் சுகம் 
ஒரு கோடி கொடுத்தாலும் கிட்டாது
உண்டதற்காய் உறங்கும் நமக்கும்
----------------------------------------------------------------------------

No comments: