அடுத்தவர் சொத்தை வளைத்துப் பிழைக்கும் இக்காலத்தில்
சொந்தக் கைகளால் உழைத்துப் பிழைக்கும் இவர்போன்றோர்
நியாய வாழ்வின் நிதர்சன உவமைகள்.....
உழைப்பின் களைப்பினால் வந்த உறக்கம்- அதன் சுகம்
ஒரு கோடி கொடுத்தாலும் கிட்டாது
உண்டதற்காய் உறங்கும் நமக்கும்
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment