Wednesday, February 15, 2012

அனுபவிப்போம்....


அனுபவிப்போம்....

வியர்வை சிந்தி நெய்து வேட்டிகளாய் மாற்றினோம்.......
பணம் கை வந்த போது இனித்தது.......நெஞ்சம் நிறைந்தது 

கைத்தறிகளனைத்தும் முடக்கி கல்ப் வளைகுடாவில் வீசினோம்......
நிம்மதி போனது.......நொம்பலம் பலவும் இலவசமாய் கிட்டின ...... 

வேண்டி விரும்பிப் பிடித்ததல்லவா....
வெளி நாட்டு மோகம் 
விட்டு விட வேண்டாம் 
கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வோம் ........
----------------------------------------------------------------------------




No comments: