பணம்...அதன் குணம்
பணக் காற்று வீசத் தொடங்கினால்.....
சிம்மாசனமும் ஆட்டம் காணும் .
பணம் உயிர் கொண்டால்.......
பாசம் செத்துப் போகும்.
பணம் வெளிச்சத்தில் கண்டால்......
மானம் இருளில் தொலைந்து விடும்.
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment