Wednesday, February 15, 2012

பணம்...அதன் குணம்

பணம்...அதன் குணம் 


பணக் காற்று வீசத் தொடங்கினால்..... 
சிம்மாசனமும் ஆட்டம் காணும் .

பணம் உயிர் கொண்டால்....... 
பாசம் செத்துப் போகும். 

பணம் வெளிச்சத்தில் கண்டால்......
மானம் இருளில் தொலைந்து விடும்.
----------------------------------------------------------------------------




No comments: