Wednesday, February 15, 2012

உயர்ந்த உள்ளங்கள்




மேலே காணும் படம் குறித்த எனது பார்வை: 


கழிவுகளை சுத்தப்படுத்த தம் நிலை தாழ்ந்த இவர்களும் உயர்ந்தவர்களே....
அவர்கள் கீழிறங்கியதால் தான் நம்மால் மேலே நாறாமல் நடமாட முடிகிறது. 
எனவே அவர்களும் போற்றுதற்குரியோராம்.
கெட்டிக் கிடந்து நாறிய கழிவு நீரோடை இவரால் சுத்தமானது இப்போது ......
கெட்டவர்களால் நாறும் நம் சமூக ஓடை சுத்தமாவது எப்போது....?
----------------------------------------------------------------------------

No comments: